29/8/12

கன்னியாஸ்திரியை கல்லெறிதல்

                                                                                       - குருசு.சாக்ரடீஸ் கன்னியாஸ்திரி ரெபேக்காளின் மேல் முதல் கல்லை எறிவதற்காக மெற்றாணியர் வானத்தை நோக்கி கல்லை உயர்த்திப்...

Read more »

19/8/12

தற்கொலை

நித்தம் வருகிறது தற்கொலை காரணங்களை கக்கத்தில் இடுக்கியபடி சிலவேளைகளில் சிபாரிசு கடிதங்களுடன் தரித்திரத்தின் கடைசி கர்ஜனையுடன் விலங்குகளின் வால் குழைவை கைகளில் ஏந்தியபடி தவறவிட்ட பரிசுபொருட்களுடன் அசட்டு சிரிப்பை காண்பிக்கிறது குருத்தோலை பவனியின் கடைசி வரிசையில் கையாட்டியபடி இரவு விருந்தின் பரிசாரகனைபோல் முன் நிற்கிறது மதகுருவின் அங்கியிலிருந்து எட்டிபார்க்கிறது முகமூடிகளுடன் வந்து கும்மாளமடிக்கிறது துணைக்கு...

Read more »

Pages (7)123456 »