கோணங்கியும் நானும் நகுலனின் வீடு நோக்கி நடந்த பாதைகளை கிட்டதட்ட பதினாறு வருடங்களுக்கு பிறகு பார்க்க நேர்ந்தது.
நான் பார்த்தபோது நகுலனை பாதையும் கவனித்திருக்கவேண்டும் ஏனென்றால் பாதைக்கு வெளியே இருந்த கோணங்கி சிலிர்த்துக்கொள்வதை பதினாறு வருடங்களாக வெளி கவனித்துக்கொண்டிருந்தது.
0 comments:
கருத்துரையிடுக