7/8/11

மாமல்லனும் மாஞ்சாசோறும்


இலக்கிய ரவுடி மாமல்லனை பற்றி சமீபத்தில் அறிந்தேன்.
அவரை பலரும் பல காரணங்களுக்காக கொண்டாடுகிறார்கள்.
அவருடைய வசனங்களை பலரும் உருப்போடுகிறார்கள்.
எதிரியை நிலைகுலைய வைத்து வயிற்றில் பலமுறை குத்துவதன் மூலம் 
மாஞ்சா சோற்றை வெளியே கொண்டுவரும் கலையில் மாமல்லன் 
வல்லவர். எனக்கு அவர் மேல் பயபக்தியே உண்டாகிவிட்டது.
 மேலும் அறிய ஆவலுடன் சில கேள்விகள்.

 எத்தனை பேருக்கு மாஞ்சா சோற்றை 
எடுத்திருக்கிறார்?

அதனால் வழக்குகள் பதிவாகியுள்ளதா?

எத்தனை வருடங்களாக?

மாஞ்சா சோற்றை எடுத்தபிறகு வில்லனை போல மாமல்லன் நடனமிடுவாரா?

மாஞ்சா சோற்றை இழந்தவர்கள் மரணமடைவார்களா?

வெற்றி கொண்டாட்டங்களை மாமல்லன் 
புகைபடம் எடுத்து வைத்ததுண்டா?

மாஞ்சா சோற்றை மாமல்லன் சேகரித்து வைத்திருக்கிறாரா?

0 comments:

கருத்துரையிடுக