25/8/11

ஒரு சாயங்காலம்


ஒரு சுலைமானி
சில கவிதைகள்
மழையின் முதல் துளி போல கொஞ்சம் கண்ணீர்
சாயங்காலம் நன்றாயிருக்கிறது
துணியுலர்த்தும் காதலிகள் எட்டிப் பார்க்காதவரை.

0 comments:

கருத்துரையிடுக